திருமணத்தின் போது மணமக்கள் போட்டோவிற்கு கொடுக்கும் போஸை பார்த்து மண்டபத்தில் இருப்பவர்களுக்கே கோபம் வரும், மற்றவர்களை பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் யானை முன் போட்டோஷூட் செய்த மணமகன், அதே யானையால் தென்னமட்டையில் செம்ம அடிவாங்கி உள்ளார்.
இந்த வீடியோவில் மணமக்கள் முகாமில் இருக்கும் யானை முன் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். அவர்களால் யானை டென்ஸனாகி இருக்கும் போல். காட்டில் ஜாலியாக இருக்க வேண்டிய நானே முகாமில் இருக்கேன், இதுல எனக்கு முன்னாடி லவ்ஸ் பண்ணீறிங்களா என்பது போன்று யானை அங்கிருந்த தென்னமட்டை ஒன்றை எடுத்து அந்த ஜோடி மீது வீசி உள்ளது.
யானையின் குறி கொஞ்சம் கூட மிஸ் ஆகாமல் காதலனின் மீது படார் என்று அடித்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஜோடி திகைத்து போகினர்.
இதனை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள நபர், மண்டைலயே போட்றுவேன் பார்ததுக்கோ.. வந்தமா பாத்தமான்னு போய்கிட்டே இருக்கனும்… என்றெல்லாம் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணயைத்தில் வைரலாகி உள்ள நிலையில் பல லைக்ஸ்களையும் அள்ளி உள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.