கேரள மாநிலத்தில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவன் ரிஷால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சுற்றுச்சுவர் அமைந்திருக்க கூடிய பகுதியில் முதலில் ரிஷால் நடந்து செல்கிறார். நடந்து சென்ற சிறிது நேரத்தில் கருங்கக்களால் கட்டப்பட்ட அந்த சுற்றுச்சூழல் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.