ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சீதாராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசரிதா. திருமணம் ஆகாத இவருக்கு வயது 21. இவர் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
அப்போது அருகில் இருந்த ரயில்வே டிராக் அருகில் சுசரிதா ஆடைகள் கிழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த சீராள கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது சுசரிதா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து மோப்பநாய்,தடவிகள் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வகுல் ஜிண்டால் நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.