கேரளா : கேரள மாநிலம் கொச்சி ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் இருந்து லட்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து ஏழு மீனவர்களுடன் லட்சத்தீவு பகுதியான அகத்தி தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் போது, கொச்சியில் இருந்த 30 நாட்டிக்கல் தொலைவில் வைத்து விசை படகில் பழுது ஏற்பட்டு படகு நீரில் மூழ்க துவங்கியது.
இந்த நிலையில், ஏழு மீனவர்களும் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்றொரு விசை படகில் ஏறி
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விசை படகு நீரில் மூழ்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
This website uses cookies.