திருப்பதி கோவிலில் நடிகர் பிரபுதேவா தரிசனம்.. குடும்பத்துடன் வழிபாடு.. செல்பி எடுக்க கூடிய கூட்டம்!!
திருப்பதி கோவிலில் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் நடிகர் பிரபுதேவா அவரது தந்தை சுந்தர மாஸ்டர் மற்றும் குடும்பத்தார் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர்.
சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை கும்பிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அர்ச்சர்களிடம் வேத ஆசி, தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை பெற்று கொண்டனர்.
கோவிலில் இருந்து வெளியில் வந்த பிரபுதேவா உடன் தேவஸ்தான ஊழியர்கள் ரசிகர்கள் ஆகியோர் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.