திருப்பதி கோவிலில் நடிகர் பிரபுதேவா தரிசனம்.. குடும்பத்துடன் வழிபாடு.. செல்பி எடுக்க கூடிய கூட்டம்!!
திருப்பதி கோவிலில் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் நடிகர் பிரபுதேவா அவரது தந்தை சுந்தர மாஸ்டர் மற்றும் குடும்பத்தார் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர்.
சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை கும்பிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அர்ச்சர்களிடம் வேத ஆசி, தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை பெற்று கொண்டனர்.
கோவிலில் இருந்து வெளியில் வந்த பிரபுதேவா உடன் தேவஸ்தான ஊழியர்கள் ரசிகர்கள் ஆகியோர் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.