கல்கி ஆசிரமத்திற்கு வந்த நடிகை நித்யா மேனன் குழந்தையை கொஞ்சிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை நித்யா மேனன் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதையா பாளையத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு நேற்று வந்தார்.
தொடர்ந்து அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளை தூக்கி அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.