தெலுங்கு வருடப்பிறப்பு உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சோனியா அகர்வால் சுவாமி தரிசனம் செய்த .
தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி திருநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார் பிரபல நடிகை சோனியா அகர்வால். தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்தவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தற்போது சாசன சபை என்ற அரசியல் சார்ந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அனைவருக்கும் தெலுங்கு வருட பிறப்பு உகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் அனைவரும் நலமுடன் இருக்க திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த ரசிகர்களிடம் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றார்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.