தெலுங்கு வருடப்பிறப்பு உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சோனியா அகர்வால் சுவாமி தரிசனம் செய்த .
தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி திருநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார் பிரபல நடிகை சோனியா அகர்வால். தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்தவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தற்போது சாசன சபை என்ற அரசியல் சார்ந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அனைவருக்கும் தெலுங்கு வருட பிறப்பு உகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் அனைவரும் நலமுடன் இருக்க திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த ரசிகர்களிடம் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.