திருப்பதி மலையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இலவச பேருந்தை கடத்திச் சென்ற நபர், அதனை பாதி வழியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி மலையில் இருந்து மின்சாரத்தால் இயங்கும் இலவச பேருந்து ஒன்றை அதிகாலை கடத்தி சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்தையும் அதை ஓட்டிச் சென்ற நபரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பேருந்தை கடத்தி சென்றவர் நெல்லூர் சமீபத்தில் நாயுடு பேட்டை அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பேருந்தை மீட்டனர். அந்த பேருந்தை திருப்பதி மலையில் இருந்து கடத்தி சென்று சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.