ஆந்திரா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மீன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் மீன்கள் துள்ளிக்குதித்தன.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து மீன்கள் ஏற்றப்பட்ட லாரி தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டு உயிருடன் இருந்த மீன்கள் சாலையில் சிதறி துள்ளித்துடித்தன.
இதனால் அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சாலையில் சிதறி உயிருடன் துள்ளி கொண்டிருந்த மீன்கள் மீது வாகனங்களை ஏற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை முன்னோக்கி செலுத்த இயலாமல் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் சாலையில் சிதறி கிடந்த மீன்களை ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
This website uses cookies.