ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவருக்கான காவலை அக்டோபர் 19ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மற்றும் அவரைக் காவலில் வைக்கக் கோரிய ஆந்திர மாநில சிஐடி போலீசார் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீசார் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.