திருப்பதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கடப்பா தர்க்காவில் வழிபாடு நடத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை மகள் ஐஸ்வர்யா உடன் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையான வழிபட்டார்.
தொடர்ந்து திருப்பதி மலையில் இருந்து அவர் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற தர்காவிற்கு சென்றார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்து சேர்ந்தார்.
இரண்டு பேருக்கும் தர்கா முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு பேரும் தர்காவில் வழிபாடு நடத்தினர்.
ஒரே நேரத்தில் புகழ்பெற்ற இரண்டு பிரபலங்கள் வந்ததால் அவர்களை காண ஏராளமான குவிந்து இருந்தனர். எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.