ஆந்திரா : பிறந்த பச்சிளம் குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நேற்று காலை தன்பாத் அலேபி (13351) விரைவு ரயில் கழிப்பறையில் ஆண் சிசு ஒன்று உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் கழிப்பறையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் மீட்டு விசாகப்பட்டினம் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளதை உறுதி செய்த அதிகாரிகள், பெற்றோர்கள் குழந்தை வளர்க்க முன்வந்தால் குழந்தை வளர்ப்பிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.