கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், கெரேபிடியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்.கார் ஓட்டுநர், இவருடைய மனைவி ஸ்வேதா தனியார் பள்ளி ஆசிரியர். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான ஸ்ரீனிவாஸ், பலரிடம் லட்சக் கணக்கில் கடன் பெற்று விளையாடி பணத்தை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து பிரச்சினை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த தம்பதி, முட்புலா கிராமத்தில் உள்ள கால்வாயில் தங்களின் மகளை வீசி கொன்றனர்.பின்னர் தாங்களும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மூவரையும் காணவில்லை எனக்கூறி உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில், தம்பதி இருவரையும் கால்வாயில் இருந்து சடலமாக மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, தம்பதியின் 13 வயது மகளான நாகஸ்ரீயை போலீசார் கால்வாயின் வழித்தடம் வழியே தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.