பெங்களூரை 5 மண்டலங்களாக பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன் வைக்கப்பட்ட கிரேட்டர் கவர்னன்ஸ் மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மண்டலங்களின் பிரிவு நகரத்தின் புவியியல் அடிப்படையில் அமையும்.
பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த பிரிவு இருக்கும்.
கர்நாடகா அரசு, பெங்களூருவின் குடிமை அமைப்பை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்க வாய்ப்புள்ளது.
மாநில அமைச்சரவை நேற்று கிரேட்டர் பெங்களூரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது, நகரின் நகராட்சி அமைப்பை மறுசீரமைப்பதில் காங்கிரஸ் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், நடந்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த மசோதா, முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பாட்டீல் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது.
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
This website uses cookies.