ஆந்திரா : பலாச ரயில்நிலையத்தில் திடீரென புகுந்த கரடியால் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாச ரயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கரடி ஒன்று புகுந்தது. ரயில் நிலைய நடைமேடை பகுதிகளில் கரடி சுற்றித் திரிவதை கண்டு அங்கு ரயில் பயணத்திற்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் மற்றும் ரயில் நிலையம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கரடி எங்கிருந்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.