தெலுங்கானா : தண்ணீர் தேடி வந்து கிணற்றில் சிக்கிய தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் பாதுகாப்பாக வெளியேறி காட்சிகள் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியால் மாவட்டம் மல்லியால் மண்டலம் பல்வந்த்பூர் பகுதி விவசாய கிணற்றில் தண்ணீர் தேடி வந்த தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் கிணற்றில் சிக்கிக்கொண்டது.
தாய் கரடி முதுகில் இரண்டு குட்டிகளுடன் நீண்ட நேரமாக கிணற்றில் இருந்து வெளியேற செய்த முயற்சி தோல்வி அடைந்தது .
இதைக் கண்ட அவ்வழியாக வந்த கிராம மக்கள் கிணற்றில் தாய் கரடி மற்றும் குட்டிகள் சிக்கிக் இருப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஏணியை கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கினர்.
ஏணியை கண்டதும் கரடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று முதுகில் குட்டிகளுடன் ஏணியில் ஏறி தப்பிச்சென்று வனப்பகுதிக்குள் மறைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.