தெலுங்கானா : தண்ணீர் தேடி வந்து கிணற்றில் சிக்கிய தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் பாதுகாப்பாக வெளியேறி காட்சிகள் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியால் மாவட்டம் மல்லியால் மண்டலம் பல்வந்த்பூர் பகுதி விவசாய கிணற்றில் தண்ணீர் தேடி வந்த தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் கிணற்றில் சிக்கிக்கொண்டது.
தாய் கரடி முதுகில் இரண்டு குட்டிகளுடன் நீண்ட நேரமாக கிணற்றில் இருந்து வெளியேற செய்த முயற்சி தோல்வி அடைந்தது .
இதைக் கண்ட அவ்வழியாக வந்த கிராம மக்கள் கிணற்றில் தாய் கரடி மற்றும் குட்டிகள் சிக்கிக் இருப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஏணியை கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கினர்.
ஏணியை கண்டதும் கரடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று முதுகில் குட்டிகளுடன் ஏணியில் ஏறி தப்பிச்சென்று வனப்பகுதிக்குள் மறைந்தது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.