பீகார் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
காயா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரப்பர் அணை திட்டப்பணிகள் குறித்தும், அப்பகுதியில் நிலவும் வறட்சி தொடர்பாக ஆய்வு செய்ய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டமிட்டிருந்தார். இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக, நேற்றைய தினமே, பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு நடந்தது.
தலைநகர் பாட்னாவில் இருந்து காயா நோக்கி வந்த வாகனங்கள் மீது இந்த கல்லெறி தாக்குதல் நடந்துள்ளது.இரண்டு கார்களை பெரிய கற்களை கொண்டும், கம்புகளை வைத்து அந்த கும்பல் உடைத்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக்கூறி 13 பேரை பீகார் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.