பீகார் : பீகாரில் இளைஞர் ஒருவரை ஓடும் ரயிலின் ஜன்னலில் 15 கி.மீ. தொங்கவிட்டபடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் – கட்டிஹார் பயணிகள் ரயிலில் ஏராளாமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பெகுஷாராய் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இருந்து ரயில் புறப்படும் போது, பயணி ஒருவரின் செல்போனை திருடன் பறித்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அந்த நபரை கையும் களவுமாக பிடித்த பயணிகள், ஓடும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டபடி, அந்த நபரை சுமார் 15 கி.மீ.க்கு ஆபத்தான முறையில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள காவல்நிலையம் ஒன்றில் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே, ஒடும் ரயிலின் ஜன்னலில் அந்த நபரை தொங்கவிட்டபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் வலி தாங்க முடியாமல், கெஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.