கேரளாவில் வரிசையாக சாலையில் சறுக்கி விழுந்து காயம் அடைந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி என்னும் நகர பகுதியை இணைக்கும் கக்கோடி கிராம சாலை ஒரு சில தினங்களுக்கு முன்பாக தான் புதிதாக சீரமைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வந்துள்ளது. மழையின் போது அந்த சாலை வழியாக பயணிக்கும் பலரும் இருசக்கர வாகனங்களில் இருந்து சறுக்கி சாலையில் விழுந்து காயங்கள் அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மூவர் ஒரே சமயத்தில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சாலையில் சறுக்கி விழும் காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.