கேரளாவில் வரிசையாக சாலையில் சறுக்கி விழுந்து காயம் அடைந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி என்னும் நகர பகுதியை இணைக்கும் கக்கோடி கிராம சாலை ஒரு சில தினங்களுக்கு முன்பாக தான் புதிதாக சீரமைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வந்துள்ளது. மழையின் போது அந்த சாலை வழியாக பயணிக்கும் பலரும் இருசக்கர வாகனங்களில் இருந்து சறுக்கி சாலையில் விழுந்து காயங்கள் அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மூவர் ஒரே சமயத்தில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சாலையில் சறுக்கி விழும் காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.