புதுடெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக செய்துள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ரஷ்யாவுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. சற்று நேரத்தில் வெளியான மற்றொரு ட்வீட் பதிவில், எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை.
அனைத்து நிதி உதவிகளும் உக்ரைன் அரசுக்கு நேரடியாக செல்லும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. நெட்டிசன்களை குழப்பும் வகையில் அடுத்தடுத்து ட்விட் வெளியானது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
எனினும், சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட ஜெ.பி.நட்டாவின் கணக்கு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டது. ஹேக்கர்களால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ட்விட்களும் நீக்கப்பட்டன.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.