அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. ஆட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால் முன்கூட்டியே இன்று தொடங்கியது.
ஏப்ரல் 19 அன்று 60 பேரவைத் தொகுதிகள் உள்ள அருணாச்சல் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் உள்ள சிக்கிம் ஆகிய இடங்களில் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்துடன் இணைந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆரம்பகால முடிவுகளின் படி, அருணாச்சல் பிரதேசத்தில் பாஜக 60 இடங்களில் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இதில் அந்த கட்சி ஏற்கெனவே 10 இடங்களை போட்டியின்றி வென்றுள்ளது.
தேசிய மக்கள் கட்சி (NPP) மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றது, மற்ற கட்சிகள் இரு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
மற்றுமொரு புறம், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா (SKM) 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது, சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) மற்றும் பாஜக தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.