பாஜகவின் அடுத்த குறி நான்தான்… பாதுகாப்பு இல்லை.. பயமும் இல்லை : முதலமைச்சர் மம்தா தடாலடி!!
மேற்குவங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பலூர்கட் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமார்கஞ்ச் பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
என்னையும், அபிஷேக் பானர்ஜியையும் (மம்தாவின் அண்ணன் மகன், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்) பா.ஜ.க. குறிவைக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், பா.ஜ.க.வை பார்த்து எங்களுக்கு பயமில்லை.
மேலும் படிக்க: 15 தொகுதிகளில் இழுபறி?… உளவுத்துறை அறிக்கையால் திமுக அதிர்ச்சி!
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்குவங்காள மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதியில் இருந்து அனைவரும் எங்களை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.