ஆந்திரா : பிரதமரின் ஆந்திர பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் விதமாக காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத் சமீபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இரண்டு நாட்களாக கலந்து கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவிற்கு வந்தார்.
விஜயவாடா அருகில் உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பீமவரம் சென்று அல்லூரி சீதாராமராஜூ பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
கன்னவரம் விமான நிலையம் அருகில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பிரதமர், ஆந்திர முதல்வர் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் கான்வாய் பாதையில் சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செயல் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் நடத்தப்பட்ட பெரும் குளறுபடியாக கருதப்படுகிறது.
எனவே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இது பற்றி விசாரணை நடத்துவார்கள் என்று ஆந்திர பாஜக தலைவர் சோமுவீர ராஜு கூறியுள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.