ஆந்திரா : நெல்லூர் அருகே கடலில் புத்தர் சிலையுடன் கூடிய மர்ம தெப்பம் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இசக்கப்பள்ளி வங்கக்கடலில் படகு போன்ற தெப்பம் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. கோவில்களில் தெப்போற்சவம் நடைபெறும் போது ஏற்பாடு செய்யப்படும் தெப்பம் போன்று மூங்கிலால் கட்டப்பட்ட அதனை மீனவர்கள் கரைக்கு இழுத்து வந்தனர்.
அதனுள் படுத்திருக்கும் நிலையில் புத்தர் சிலை ஒன்றும் புத்தர் சிலை எதிரில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. புத்தர் சிலையுடன் தெப்பம் காணப்படுவதால் அது ஸ்ரீலங்காவில் இருந்து கடலில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று அதனைக் கைப்பற்றி விசாரணை செய்யும் கடலோர காவல் படையினர் கருதுகின்றனர்.
தெப்பத்தில் ஆட்கள் யாரும் இல்லாத காரணத்தால் அதில் இருந்தவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்தபின் எங்காவது சென்று விட்டார்களா அல்லது கடலில் தவறி விழுந்து விட்டார்கள் என்ற ஐயப்பாடும் ஏற்பட்டுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.