காதலனுக்கு திருமணம் நடப்பதை அறிந்து மண்டபத்துக்கு சென்ற காதலியை செருப்பால் அடித்து விரட்டிய மணமகனின் உறவினர்களின் வீடியோ இணையத்தில் ரைவலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் கம்பம் நகரில் உள்ள பைபாஸ் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஸ்ரீநாத் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண முகூர்த்தத்திற்கு சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்து சேர்ந்த அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ரஜினி திடீரென்று திருமண மண்டபம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் என்னை விரட்டி விரட்டி காதலித்த ஸ்ரீநாத் இப்போது வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
இதனால் ஆவேசமடைந்த மணமகனின் உறவுப் பெண்கள் ரஜினியின் முடியை பிடித்து தரதரவென்று இழுத்து வெளியில் தள்ளினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் நடந்த சம்பவத்தை வேடிக்கை கூட பார்க்காமல் தன்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீநாத்க்கு நிச்சயக்கப்பட்ட முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதுபற்றி ரஜினி அளித்த புகாரின் பேரில் கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.