ஆந்திரா : பிரகாசம் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு தனியாருக்கு சொந்தமான 9 பேருந்துகள் எரிந்து நாசமானது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் நகரில் மரக்கடை அருகே உள்ள மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென ஒரு பேருந்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீ மளமளவென பரவி அடுத்தடுத்த பந்துகளில் பரவி ஒன்பது பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். அப்பகுதியில் புகை மூட்டம் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
This website uses cookies.