திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த வினோத் என்பவர் குடும்பத்துடன் நேற்று குடும்பத்துடன் காளஹஸ்திக்கு வந்து சாமி கும்பிட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த கார் திருப்பதி சமீபத்தில் இருக்கும் மலலாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 30 வயது சரண்யா மற்றும் 12 வயது மிதுன் ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
வினோத் மற்றும் அவருடைய தாய் தந்தையர் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து பற்றிய தகவல் அறிந்த ஏற்பேடு போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரணம் அடைந்த இரண்டு பேரின் உடல்களும் திருப்பதி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிள் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.