சிம்லா: குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம்.
குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளி களுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம். கோடை காலத்தில் வழக்கம்போல் பள்ளிகள் நடைபெறும்.
ஆனால் தற்போது இமாசல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுகிறது. எனவே, பள்ளிகளின் நேரத்தை இமாசல பிரதேச கல்வித்துறை மாற்றி உள்ளது.
அதன்படி, காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலோ அல்லது காலை 7.30 மணி முதல் 12.50 மணி வரையிலோ பள்ளிகள் செயல்படலாம் என்று இமாசல பிரதேச கல்வித்துறை இயக்குனர் அமர்ஜீத் சிங் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.