பாம்பு என்று கூறியதும் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், இளம்பெண் ஒருவர் அலுவலகத்தில் இருந்த பாம்பு ஒன்றை எந்தவித அச்சமின்றி வெறுங்கையால் லாவகமாக பிடிப்பது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அலுவலகம் ஒன்றில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஊழியர்கள் அந்த ஊரில் பாம்பு பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இளம் பெண்ணை அழைத்து உள்ளனர்.
அலுவலகத்தில் புகுந்த பாம்பை அந்த இளம் பெண் எந்தவித சலனம் இன்றி வெறும் கையால் பிடித்து சாக்குப்பையில் போடுகிறார். மேலும், இது விஷத்தன்மை இல்லாத சாரை பாம்பு வகையை சேர்ந்ததுதான். பயப்படத் தேவையில்லை என்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். உண்மையான ஹீரோயின் அந்த பெண் என பலரும் அந்த பெண்ணின் வீர தீர சாகசத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.