கோழிகள் சாதாரணமாக நீள்வட்ட வடிவில் முட்டையிடும். ஆனால் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு கோழி மாங்காய் வடிவிலான முட்டையை இட்டுள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் பிட்டாபுரத்தை சேர்ந்த சத்தி பாபு என்பவருடைய கடையில் இந்த மாங்காய் முட்டை தற்போது உள்ளது. சத்தி பாபு வழக்கம்போல் விற்பனைக்காக அந்த கோழிப்பண்ணையில் இருந்து முட்டை வாங்கியிருந்தார்.
அதில் ஒரே ஒரு முட்டை மட்டும் மாங்காய் வடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாங்காய் போல் காட்சியளிக்கும் அந்த கோழி முட்டை தற்போது பிட்டாபுரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.