வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகள் முன் தோன்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கேரளா பிரபல நகைச்சுவை நடிகர் வினோத் கோவூர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது முகாம்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வாடகை வீடுகளை எடுத்துக் கொண்டு செல்ல துவங்கி இருக்கிறார்கள். இருப்பினும் முகாம்களில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அம்மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வினோத் கோவூர் முகாம்களில் உள்ள குழந்தைகள் முன்பு வந்து பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். முகங்களில் தங்கி உள்ள குழந்தைகளை மகிழ்விப்பதற்காக நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.