வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகள் முன் தோன்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கேரளா பிரபல நகைச்சுவை நடிகர் வினோத் கோவூர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது முகாம்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வாடகை வீடுகளை எடுத்துக் கொண்டு செல்ல துவங்கி இருக்கிறார்கள். இருப்பினும் முகாம்களில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அம்மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வினோத் கோவூர் முகாம்களில் உள்ள குழந்தைகள் முன்பு வந்து பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். முகங்களில் தங்கி உள்ள குழந்தைகளை மகிழ்விப்பதற்காக நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.