ஆந்திராவில் நடந்த தேர்தலில் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டப்பேரவை 2 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றதுடன் தெலுங்கு தேச கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றி சந்திரபாபு முதல்வராக பதவியேற்றுள்ளார்.
சந்திராபாபு ஆட்சியை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்த பவன் கல்யாணுக்கு சந்திரபாபுவும் முக்கியத்துவம் அளித்து பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவியுடன் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.
மேலும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் படத்துடன் துணை முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் துணை முதல்வராக பதவியேற்க உள்ள பவன் கல்யாணுக்கு அவரது அண்ணி சுரேகா அரசு கோப்பில் கையெழுத்திட பேனாவை பவன் கல்யாணுக்கு வழங்கினார்.
பவன் கல்யாண் குர்தா பாக்கெட்டில் வைத்தார். பவன் கல்யாணும் மகிழ்ச்சியுடன் தன் தாயிக்கு ஈடான அண்ணியை கட்டி அனைத்து அதனை ஏற்று கொண்டார்.
இதில் நடிகரும் அண்ணனுமான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் மனைவியும் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோவை சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணியின் அன்பு பரிசு என பதிவு செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.