ஆந்திரா: ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளின் கவுன்சிலர்களிடையே கடும் மோதல். நாற்காலி வீச்சு.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் கொண்ட பள்ளி நகராட்சி அலுவலகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆளும் கட்சி ஆன ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கவுன்சிலர்கள் மீது நாற்காலி மற்றும் கற்கள் ஆகியவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சமாதான முயற்சியை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இந்த மோதல் பற்றி வழக்குப்பதிவு செய்து ஆளும் கட்சி கவுன்சிலர்களை கைது செய்ய வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
This website uses cookies.