தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயிகளுக்காக ஆங்கிலேயர் பென்னி குக், சொந்தப் பணத்தில் கட்டியது தான் முல்லைப் பெரியாறு அணை.
முல்லைப் பெரியாறு அணையால் இன்றும் பாசனம் பெறும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஒவ்வொருவரும் பென்னிகுக்கை குலதெய்வம் போல வணங்குகின்றனர். பென்னிகுக் பொங்கல் என்பது கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் வாழ்வியலில் ஒன்றாக இருந்தும் வருகிறது.
உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை நன்றாக இருக்கிறது எனவும் அதன் உயரத்தை அதிகப்படுத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுந்தால் யார் பொறுப்பேற்பது? முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ஃபேஸ்புக் பதிவைப் படித்தது முதலே முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுமோ என்கிற கேள்வி இதயத்தில் இடிபோல் தொடர்ந்து விழுகிறதே எனப் பேசி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பேசும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை, பதவி நீக்கம் செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.