மார்க் ஆண்டனி ஹிந்தி ரீமேக் திரைப்படத்திற்காக ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷாலிடம் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இந்தி ரீமைக் கொடுமைக்காக மும்பை சிபிஎஸ்சி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நேற்று விஷால் தனது எக்ஸ் தல பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் அறிவியல் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது இப்போது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது, சி.பி.எப்.சியில் உள்ளவர்களை கைது செய்ய அல்லது பணிநீக்கம் செய்ய விரைவில் நாடகங்கள் தொடங்கும். மோடி ஏதோ சொல்கிறார், இன்னொன்றை செய்கிறார்.
9 ஆண்டுகளாக லோக்பால் செயல்படுவதற்கான கட்டமைப்பு இல்லை. நாடகபாசி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.