கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி தற்போது ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பாதயாத்திரை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக நடைபெற்று தற்போது ஆந்திராவில் தொடர்கிறது.
நேற்று இரவு வரை கர்நாடகாவில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி இன்று ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கர்நாடகாவில் இருந்து ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹல்காவால் கிராமம் வழியாக ஆந்திராவை பாரத் ஜடோ யாத்திரை இன்று ஆந்திராவை அடைந்தது.
தொடர்ந்து அருகில் உள்ள சத்திரக்குடி ஆஞ்சநேயர் கோவிலில் நடத்தப்பட்ட வழிபாட்டிற்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறார்.
ஆந்திராவில் இம்மாதம் 21ம் தேதி வரை 119 கிலோ மீட்டர் நடைபெற இருக்கும் பாரத் ஜடோ பாதயாத்திரை மீண்டும் கர்நாடகாவை அடைந்து அங்கிருந்து பின்னர் தெலுங்கானாவை அடைய உள்ளது.
இந்த நிலையில் பாதயாத்திரையாக ஆந்திராவிற்கு வந்த ராகுல் காந்தியை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக வரவேற்று அவருடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.