புதுடெல்லி: கொரோனாவால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர் விஞ்ஞானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து, தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன.
ஆனால், நோய்த்தொற்றின் எழுச்சி எந்த சந்தர்ப்பத்திலும் கொரோனா நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ சி எம் ஆர்) முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஆர் கங்காகேத்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
உன் Goal என்ன? டாக்டர் ஆகவேண்டும், Engineer ஆக வேண்டும், வக்கீல் ஆகவேண்டும், முதல்வர் ஆகவேண்டும் என பலருக்கும் பல…
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
This website uses cookies.