புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக டெல்லி மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களை பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி மாநகராட்சியை சேர்ந்த பாஜக கவுன்சிலர்களான அமர்லதா சங்க்வான், சரோஜ்சிங், அதுல்குமார் குப்தா, ராதாதேவி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சரோஜ்சிங்கின் கணவர் ஷெர்சிங், ராதாதேவியின் கணவர் ராஜு ராணா ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா பிறப்பித்துள்ளார். தங்கள் வார்டுகளில் நடக்கும் மாநகராட்சி பணிகளுக்காக இவர்கள் லஞ்சம் கேட்பதாக ஒரு செய்தி சேனல் நடத்திய ரகசிய படப்பிடிப்பில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், ஊழல் குற்றச்சாட்டுக்காக 3 கவுன்சிலர்களை பாஜக இடைநீக்கம் செய்தது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.