ஜாமீன் அளித்த நீதிமன்றம்… ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதி : உற்சாகத்தில் கட்சியினர்!!
ஆந்திராவில், முன்னணி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு வாரியத்தில், 371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கடந்த செப்., 9ல் தேதி சி.ஐ.டி., போலீசார் அதிரடியாக கைது செய்து, ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த அக்., 31ல் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆந்திர உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
ஏற்கனவே, வரும் 28ம் தேதி வரை இடைக்கால ஜாமின் நிலுவையில் இருப்பதால், அதுவரை பொதுக்கூட்டங்களில் அல்லது இவ்வழக்கு குறித்தோ பொதுவெளியில் பேச சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.