ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், சுப்பிரமணி என்பவர் கஞ்சா போதையில் கன்று குட்டி ஒன்றை பிடித்து அதன் கழுத்தை கடித்து ரத்தம் குடித்தார். இதனால் அந்த கன்று குட்டி இறந்து விட்டது.
சுப்பிரமணி செயலை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.