தலைநகர் டெல்லியில் பெயிண்ட் மற்றும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
அலிபூர் தயால்பூர் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தொழிற்சாலையில் பெயிண்ட் தயாரிப்பதற்காக ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறின. இந்த தீவிபத்தானது, அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணிநேரம் தீயை அணைக்க போராடினர். ஆனால், அதற்குள் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், இந்த தீவிபத்தில் பலர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.