95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஒரினுல் மற்றும் சிறந்த ஆவண குறும்பட விருதில் இந்திய திரைப்படங்கள் வென்று சாதனை படைத்தது.
RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலும், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் விருதை பெற்றது. இந்திய படங்களல் 2 ஆஸ்கர் விருதை வென்றதற்கு இன்று மாநலிங்களவையில் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், இது தென்னிந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி.
அதில் அவர்கள் அதிகம் பெருமை கொள்வார்கள், நானும் பெருமை கொள்வேன், நீங்களும் பெருமை கொள்ளலாம். ஒரே ஒரு வேண்டுகோள். ஆஸ்கர் விருது பெற்ற இந்த படங்களை பிரதமர் மோடிதான் இயக்கினார் என மத்திய அரசு ‛கிரெடிட்’ எடுத்துக் கொள்ள கூடாது’ எனப் பேசினார். இதனையடுத்து அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
This website uses cookies.