ஏழுமலையான் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளில் ஒன்று திமுக. ஆரம்பத்தில் இருந்து பெரியாரின் கொள்கை வழியில் பின்பற்றி வரும் திமுக கடவுளை வணங்குவதில்லை.
ஆனால் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் கொள்கை காற்றில் பறந்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.
அதே போல முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களும், திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை விஐபி தரிசனத்தில் சாமி கும்பிட்டார்.
தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு வேத ஆசி, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ( தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்) உடனிருந்து அமைச்சருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.