மகாராஷ்டிராவில் வளர்ப்பு நாய் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பெட் க்ளீனிக்கை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஆர் மால் பகுதியில் VETIC எனும் பெட் க்ளீனிக் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்களுக்காக ஏராளமான வளர்ப்பு நாய்களை அதன் உர்மையாளர்கள் அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில், CHOW CHOW என்ற இனத்தைச் சேர்ந்த வளர்ப்பு நாயை அதன் உரிமையாளர் க்ளீனிக் கிற்கு அழைத்து வந்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் அந்த நாயின் முகத்தின் மீது பலமுறை குத்தியுள்ளார். மேலும், உடம்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்த மற்றொரு ஊழியர் வீடியோ எடுத்துக் கொண்டே, அவரும் அந்த நாயை தாக்கியுள்ளார்.
இதனை அங்கிருந்த உரிமையாளர் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு ஊழியர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் நாய் ஆர்வலர்கள் மற்றும் பெட் லவ்வர்ஸ்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.