கல்லா நிறைய வேண்டா.. மனசு நிறைஞ்சா போதும்.. ஒரு ரூபாய்க்கு இரு வகை சட்னியுடன் தோசை : 37 வருடமாக மக்கள் மனதில் பதிந்த சாவித்ரியம்மா!!

ஒரு ரூபாய்க்கு 2 சட்னியுடன் தோசை விற்பனை செய்து வரும் சாவித்திரி அம்மாவின் சேவையை பாராட்டி நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடி பத்திரி பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி அம்மா. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சாவித்திரி அம்மா 1985 முதல் தோசை வியாபாரம் செய்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ஒரு தோசை 25 பைசாவிற்கு விற்பனை செய்துவந்த நிலையில் விலைவாசி ஏற்றத்தை அடுத்து தற்போது ஒரு தோசை 1 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் அதற்கு இரண்டு வகையான சட்னி வழங்கி வருகிறார்.

இன்றைய நாளில் ஓட்டலில் ஒரு தோசை 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சாவித்திரி அம்மாள் ஒரு ரூபாய் தோசை அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கட்சி ராஜய்சபா உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி சாவித்திரி அம்மா ஒரு ரூபாய்க்கு தோசை விற்பனை செய்து வருவதை பாராட்டி ட்விட் செய்திருந்தார்.

தற்போது சாவித்ரி அம்மா ஒரு ரூபாய் தோசை சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அனைவரும் சாவித்திரி அம்மாவை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், லாப நோக்கத்துடன் வியாபாரத்தை மேற்கொள்ளவில்லை. இந்த விலையில் விற்பனை செய்து தான் என்னுடைய இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன் மற்றும் மகனை படிக்க வைத்தேன் என கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

20 minutes ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

59 minutes ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

2 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

2 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

3 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

3 hours ago

This website uses cookies.