கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் இருவர் சாலையில் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஊராட்சி உண்டு நகரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள சாலையில் போதையில் இருவர் மோதிக்கொண்டனர். சினிமா ஷூட்டிங் போல் நடந்த இந்த மோதல் காட்சிகளை அருகில் இருந்த நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
ரம்சாத் – ரஷீத் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை வாய் தகராறில் துவங்கி அடிதடியில் முடிவடைந்தது பொதுமக்கள் பார்வையாளர்கள் போல சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்க, இருவரும் நீண்ட நேரம் மோதி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் சண்டையிட்டதால் இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
This website uses cookies.