மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் படிக்க: மெத்தனம் காட்டும் தமிழக அரசு… நானே தரையில் அமர்ந்து போராடுவேன்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்…!!!
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், லஞ்சம் அளித்தவருக்கு ரூ.195 கோடி கமிஷன் கிடைக்கும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் செய்ததாகவும், மதுபான கொள்கை முறைகேடு நடந்த போது 170 செல்போன்களை கெஜ்ரிவால் பயன்படுத்தியுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இதன்காரணமாகவே, அவரது செல்போனின் பாஸ்வேர்டை தர மறுத்து வருவதாகவும், கெஜ்ரிவாலின் கைதுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.