மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மிஸ் இந்தியா லிமிடெட் எனும் பெயிண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரிங்கு படேல் என்பவர் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய விரும்பிய அவர், நோட் பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் நோட் புத்தகத்தில் உள்ள பேப்பரை பயன்படுத்தியதுடன், அதனை போட்டோ எடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமாவை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிங்கு படேலின் ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.