ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை தீபிகா படுகோனேவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக மண்டபத்திற்கு வந்த அவர் தேவஸ்தானத்தின் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவரைப் பார்த்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.
கோயில் வெளியே நின்ற ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.