தெலுங்கானா : ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் இல்லத்திற்கு நடிகையும், அமைச்சருமான ரோஜா சந்தித்துப் பேசினார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டுக்கு குடும்பத்துடன் நேற்று சென்று சந்தித்தார் அமைச்சர் ரோஜா.
அமைச்சர் ரோஜாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சிரஞ்சீவி
பின்னர் பொன்னாடை போர்த்தி அமைச்சராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவருடைய மனைவி சுரேகா ஆகியோரிடம் பேசிய அமைச்சர் ரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் பேசியபோது, மரியாதை நிமித்தமாக நடிகர் சிரஞ்சீவியை சந்திக்க வந்ததாகவும் அமைச்சராக பதவியேற்ற போது சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு அழைத்ததின் பேரில் தற்போது வந்து சந்தித்து செல்வதாக தெரிவித்தார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.